Search This Blog

Monday, July 30, 2012

நலமுடன் வாழ சித்தர் அருளிய எளிய 10 வழிகள்


உணவு:
1) சாப்பிடும் போது காய்ச்சிய நீரை அருந்துவது கூடுதல் நன்மை பயக்கும்.
2) பசுவின் பால், மோரையே அருந்த வேண்டும்; புளித்த தயிரை உண்ணலாம்
3) நெய்யை உருக்கி பின் சாப்பிட வேண்டும்
4) முதல் நாள் சமைத்த கறியை உண்ண வேண்டாம்
5) சாயங்கால நேரங்களில் உணவு உண்ண வேண்டாம்

பிற:
6) மலசலங்களை அடக்க வேண்டாம்
7) அடிக்கடியில்லாமல் மாதமொரு முறை மட்டுமே சுக்கிலத்தினை வெளியேற்றுவது நன்மை தரும்.
8) உணவு உட்கொண்ட உடனே உறவு கொள்ள வேண்டாம்
9) எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிட்டால் அந்நாளில் வெந்நீரில் குளிக்கவும்
10) இடது கையை தலைக்கு கீழாக வைத்து வடக்கு திசையைத் தவிர்த்து ஒருக்களித்து உறங்கவும்


1 comment:

  1. வாழ்க வளமுடன்.
    நல்ல பயனுள்ள கருத்து பகிர்வு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...