Search This Blog

Saturday, October 31, 2015

தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும்

ஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என்று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன.

பல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.
பல்சுவை இதழ்கள்:

கிழக்கு வாசல்
http://kizhakkuvaasal.blogspot.com

தன்னம்பிக்கை
http://thannambikkai.com

பத்ரி அவர்களின் ஆழம்
http://aazham.in/

ஜெ.பி.யின் முழக்கம்
www.jpyinmuzhakkam.com/jpyinmuzlakkam-boo.html

காவியம் மாத இதழ்
http://www.kaviyam.in/

ரௌத்திரம்
http://rowthiram.in

அமுதசுரபி
http://amudhasurabi.in

புதிய பார்வை
http://puthiyaparvai.com/

உரத்த சிந்தனை
http://vidhai2virutcham.com/

Related Posts Plugin for WordPress, Blogger...